தென்காசி ஐ டி மூக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி கடையில் டீ கப்பை திருடியதாக instagram பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது கடையின் உரிமையாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐடி மூக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி கடையில் டீ கப்பை திருடி சென்றதோடு விபத்தை ஏற்படுத்தும் விதமாக டீ குடித்துக் கொண்டே கார் ஓட்டியதாக ரீல்ஸ் வெளியிட்டுள்ளார் ரவுடி பேபி சூர்யா.
Youtube பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய கணவர் சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் கண்காணிப்பாளரிடம் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அது தொடர்பான ஒரு வீடியோவை இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தான்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்…
அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…
சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…