ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் (MDU) பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கும் மேற்பார்வையாளருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 2 பெண் பணியாளர்கள் மாதவிடாய் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மேற்பார்வையாளரிடம் விடுப்பு கோரியுள்ளனர்.
ஆனால் மேற்பார்வையாளர் அந்த பெண்களை நம்பாமல், ஆடைகளை கழற்றி காட்டச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த பெண்கள், சக பணியாளர்களோடு வந்து தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க குழு அமைத்துள்ளன.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…