மாலத்தீவில் 7வது கேரம் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா பாத்திமா மித்ரா இளவழகி அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு போட்டி ஆகிய 3 பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றார்.
மேலும் உலக கேரம் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். சென்னைக்கு திரும்பிய கேரம் சாம்பியன் கீர்த்தனாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். 10ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு வீடு கூட இல்லை. அதையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…