ஹரியானாவை சேர்ந்த விவசாயியான நரேந்திர சிங் தான் வளர்க்கும் எருமை மாட்டுடன் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெறும் விவசாயிகளுக்கான சிறப்பு சந்தையில் பங்கேற்றார். அங்கு வருபவர்கள் நரேந்திர சிங்கின் எருமையை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். விற்பனைக்காக இல்லாமல் காட்சிக்காக மட்டுமே எருமையை அழைத்து வந்துள்ளார். அதன் மதிப்பு 8 கோடி ரூபாய். அந்த எருமைக்கு எம்எல்ஏ என பெயர் வைத்துள்ளார்.
இதுகுறித்து நரேந்திர சிங் கூறும் போது, முர்ரா எனும் உயர்வகை இனத்தை சேர்ந்த இந்த எருமை தினமும் 8 லிட்டர் பால், நெய், முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை சாப்பிடும். இரண்டு ஆண்டுகளாக வட மாநிலங்களில் எந்த சந்தேகத்தை சென்றாலும் எம்எல்ஏ-விற்கு சிறப்பு பரிசு கிடைக்கும். மேலும் இந்த எருமையின் விந்தணுவை விற்பனை செய்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் வரை நரேந்திர சிங் வருமானம் ஈட்டுகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…