கோயம்புத்தூர் மாவட்டத்தில் 75 வயது மாமியாரை மது போதையில் மருமகன் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே 51 வயதான கூலி தொழிலாளி ஒருவர் தன்னுடைய 77 வயது மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். மது போதையில் வீட்டிற்கு வந்த அந்த தொழிலாளி தனியாக தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற 22 வயது பேரன், தந்தை என்றும் பார்க்காமல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்துள்ளனர். மது போதையில் மாமியாரை பலாத்காரம் செய்ய முயற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…