மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது காதலி ஒருவர் தன்னுடைய காதலனின் சோகத்தால் மிகவும் மனமுடைந்து அவருடைய வீட்டிற்கு வந்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. அதாவது அந்த வாலிபரும் பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை வாலிபர் மணந்துள்ளார்.
அதன் பிறகு காதலி இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இந்த வீடியோ வெளியான நிலையில் இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பிறகு அந்தப் பெண் கம்பிகளில் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
https:https://twitter.com/gharkekalesh/status/1958860833695694995
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…