இன்றைய காலத்து வாலிபர்கள் செய்வது எல்லாமே வித்தியாசமாகவும் வியக்க வைக்கும் வகையில் தான் இருக்கின்றன. அப்படிதான் ஒரு வாலிபர் செய்த செயல் தற்போது வீடியோவாக வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது தனது காதலியிடம் பேச காதலர் ஒருவர் ஆசையாக போனில் அழைத்துள்ளார். ஆனால் போன் பிஸி என வந்துள்ளது. மீண்டும் முயற்சித்த போதும் காதலியின் போன் பிசி என்றே வந்துள்ளது.
வெறுத்துப்போன காதலர் காதலியின் கவனத்தை பெற செய்த வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது காதலியின் ஊருக்கு சென்றவர், அவர் வீட்டுக்கு செல்லும் கரண்ட் கம்பம் மீது ஏறி நின்று கரண்ட் கேபிளை கட் செய்துவிட்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…