திரை பிரபலங்கள் வெளியே செல்லும் பொழுது அவர்களை பற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி விடுவது வழக்கம். அவர்களுடன் செல்பி எடுப்பதும் ,அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் பொதுமக்களுக்கு வாடிக்கையான ஒன்று.
அதேபோல பாலிவுட் நடிகை க்ரிதி சனோனுடன் செல்பி எடுக்க வந்த குள்ள மனிதர் செய்த செயல் அங்கிருந்த அனைவரையும் கோபப்பட வைத்தது. நடிகை க்ரிதி சனோனை ஃபோட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் கூடி இருக்கும் பொழுது குள்ளமான ஒரு மனிதர் செல்பி எடுக்க அந்த கூட்டத்தினள் நுழைந்து க்ரிதி சனோனிடம் சென்றார்.
அவரை அனைவரும் கிண்டல் செய்தனர். இதை பார்த்த நடிகை க்ரிதி சனோன் அவரை அருகில் அழைத்து அவரது ஃபோனை வாங்கி செல்பி எடுத்தார். ஆனால் அந்த குள்ள நபரோ மீண்டும் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இன்னொரு செல்பி எடுங்க என நடிகையை பார்த்து கூறினார். இதை பார்த்த அனைவரும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…