மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்குச் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, ஜனவரி 12, 2026 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தலவிருட்சம் அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல எச். ராஜா முயன்றார். அங்கு சமீபத்தில் தர்கா நிர்வாகத்தினர் கொடியேற்றியதாகக் கூறி எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த இடத்தைப் பார்வையிட அவர் சென்றபோது காவல்துறையினர் அவரைத் தடுத்தனர்.
தன்னைத் தடுத்த காவல்துறையினருடன் எச். ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “உங்கள் வண்டியில் நான் ஏன் ஏற வேண்டும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…