மனசே பதறுது..! இதுதான் உலகமே போற்றும் மருத்துவ கட்டமைப்பா..? ஸ்டாலின் அரசை சாடிய நயினார்..!!

Spread the love

கோவை அரசு மருத்துவமனை, இரண்டு மணி நேரம் காத்திருந்தும் நோயுற்ற தந்தைக்கு சக்கர நாற்காலி வழங்காததால். தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளியை பார்க்கும்போதே கண் கலங்குகிறது. மலை கிராமங்களில் இன்று வரை நோயாளிகளை  தூளிகட்டி தான் மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள். நோயுற்றவர்களை அலைக்கலைப்பது தான் இந்த உலகத்தின் மருத்துவ கட்டமைப்பு. ஆட்சி முடிய போகிறது இப்போதாவது மக்களுக்கு ஏதேனும் நன்மையை செய்யுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சும்மாவே இருக்கீங்களே மனசாட்சி இல்லையா. தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இச்சம்பவத்தைக் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

 

Divyamayakannan

Recent Posts

“தொண்டர்கள், நிர்வாகிகளை அடித்து விரட்டினாங்க…” தவெக-வை முடக்க பார்க்குறாங்க…! சிடிஆர் நிர்மல் குமாரின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…

22 minutes ago

“என்னுடன் உடலுறவு கொள்ள மறுக்கிறாள்” மனைவியை மாடியிலிருந்து தள்ளி விட்ட கணவர்… அடுத்து நடந்த.அதிர்ச்சி ..!!

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…

39 minutes ago

செம டுவிஸ்ட்…! விஜய் தலைமையில் புதிய கூட்டணி..? இணையும் முக்கிய கட்சிகள்… அரசியலில் பெரும் பரபரப்பு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…

47 minutes ago

பட்டா, சிட்டா ஆவணம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…

50 minutes ago

“ஐயோ, யாராவது வாங்கலே”… வெளிநாட்டிலிருந்து மனைவியுடன் whatsapp வீடியோ கால்… பேசிக் கொண்டிருக்கும்போது கணவர் செய்த அதிர்ச்சி செயல்..!

உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…

53 minutes ago

“எப்படியாவது எஸ்கேப் ஆகிடனும்…” நெஞ்சு வலிப்பதாக கூறிய கூட்டுறவு வங்கி மேலாளர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…

1 மணி நேரம் ago