கோவை அரசு மருத்துவமனை, இரண்டு மணி நேரம் காத்திருந்தும் நோயுற்ற தந்தைக்கு சக்கர நாற்காலி வழங்காததால். தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளியை பார்க்கும்போதே கண் கலங்குகிறது. மலை கிராமங்களில் இன்று வரை நோயாளிகளை தூளிகட்டி தான் மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள். நோயுற்றவர்களை அலைக்கலைப்பது தான் இந்த உலகத்தின் மருத்துவ கட்டமைப்பு. ஆட்சி முடிய போகிறது இப்போதாவது மக்களுக்கு ஏதேனும் நன்மையை செய்யுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சும்மாவே இருக்கீங்களே மனசாட்சி இல்லையா. தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இச்சம்பவத்தைக் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…