#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7.
இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு போட்டியாளரான அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் பணமும் டைட்டிலும், பிளாட் , கார் என ஏகப்பட்ட பரிசு பொருட்களும் கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா. சிறு பிள்ளை தானே எவ்வளவு நாள் தாக்குப் படிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், 18 வயது கூட நிறைவடையாத ஜோவிகா தனது சிறப்பான விளையாட்டை ஆரம்பித்த ஒரு சில வாரங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் போகப் போக மாயா மற்றும் பூர்ணிமா உடன் இணைந்து, இவர் செய்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரதீப் விஷயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களை அதிக கடுப்பாக்கியது.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு அவர் 60 நாட்களை கடந்த நிலையில் எவிக்சனில் சிக்கி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். இதைத்தொடர்ந்து அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். மேலும் பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவருக்கு, தற்பொழுது அதிகமான followers உருவாக்கியுள்ளனர். தற்பொழுது இவர் தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுகவின் தேர்தல்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, மாமனார் படுகொலை செய்யப்படும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ள சம்பவம்…