Categories: சினிமா

பிக் பாஸிற்கு பிறகு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள பிக் பாஸ் மாயா… எங்க கூட்டத்துல கிரைம் பார்ட்னர் பூர்ணிமாவ காணோம்..?

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரே போட்டியாளர் அது மாயா மட்டும் தான்.

#image_title

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கமலஹாசனின் ஆதரவு மாயாவிற்கே இருந்து வந்தது. அவர் செய்த எந்த ஒரு செயலையும் அவர் தட்டி கேட்டதே கிடையாது. இதற்கு காரணம் அவர் ஏற்கெனவே கமலுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே தான் அவர் மாயா செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டவில்லை என்றும் மாயாவால் நடிகர் கமலஹாசனும் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார்.

#image_title

ஒரு கட்டத்தில் இது பிக் பாஸா..? இல்ல மாயா பாஸா..? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது மாயா தான் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுத்து கமலஹாசன் அர்ச்சனாவின் கையை தூக்கி வெற்றியாளர் என அறிவித்தார். இதை தொடர்ந்து மணி இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

உண்மையாக சொல்ல போனால் மாயா மட்டும் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கொடுக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள். தனது  திறமையான விளையாட்டு , விளையாட்டு யுக்தியை பயன்படுத்தி இவர் பல போட்டியாளர்களை வீழ்த்தியுள்ளார். என்னதான் பலர் இவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தாலும் ஒருபுறம் இவரை ஆதரிக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டமும் இணையத்தில் இவருக்கு உள்ளது.

தற்பொழுது மாயா தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை அதிதி பாலனுடன் இணைந்தது தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ அப்ப பூர்ணிமா, friendship… எல்லாம் அவ்வளவுதானா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

58 seconds ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

9 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

11 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

11 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

14 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

20 minutes ago