#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 7 சீசர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்தது. இப்போது எட்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக எங்கள் சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளை போட்டியாளர்களிடையே சண்டை வெடித்தது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி சாட்சனாவிடம் உள்ளே இருக்கும் பெண் போட்டியாளர்களில் யார் வீக்னஸா இருக்காங்க என்று சொன்னீர்களா என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் ரவீந்தர் ஜாக்குலின் ரஞ்சித் ஆகியும் மூன்று பேரும் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். அவர்களிடம் விஜய் சேதுபதி யார் எலிமினேட்டாக போகிறார் என்று நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்டார்.
#image_title
அதற்கு ஜாக்குலின் ரவீந்தர் சார் போக மாட்டார் என்று நினைக்கிறேன் என கூறினார். அதன் பிறகு தீபக் ஜாக்குலின் தான் போவார் என்று தான் நினைப்பதாக கூறினார். அப்போது கையில் எவிக்சன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி முதலில் மக்கள் பார்க்கட்டும் என சொல்லி அந்த கார்டை காண்பிக்கிறார். அந்த காரில் இருக்கும் பெயருடைய நபர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…