Categories: சினிமா

SURYA 44: வாடிவாசல் படத்திற்கு முன் சூர்யா போட்ட மாஸ்டர் பிளான்.. சிவகார்த்திகேயன் இயக்குனருடன் சேர்ந்த கூட்டணி..

Spread the love

சிறுத்த சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பீரியட் ஜானரில் 3டி டெக்னாலஜியில் தயாராகியுள்ள கங்குவா 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கங்குவா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பை முடிக்கவில்லை. விடுதலை 2 முடிந்த பின்னர் வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து முடிவெடுக்கவுள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் வாடிவாசலில் அமீர் நடிக்கவிருப்பதால் சூர்யா அதிலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.


ஆனால், அது உண்மை இல்லை என்றும் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் தான் வாடிவாசல் உருவாகும் எனவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் தனது 43வது படத்தை முடித்துவிடலாம் என சூர்யா பிளான் செய்திருந்தார். அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, மேலும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுவும் வாடிவாசலுக்கு முன்பே முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய அயலான் பட இயக்குனர் இன்று நேற்று நாளை மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமார், சூர்யாவின் 44வது படத்தை இயக்கவுள்ளாராம். ஏற்கனவே சூர்யாவுக்கு ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கதையை சொல்லி சம்மதம் வாங்கி வைத்திருந்தார் ரவிக்குமார். இப்போது சூர்யா 43 ஷூட்டிங் தினமும் நடைபெற்று வருவதால், விரைவில் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறதாம். அதோடு வாடிவாசல் தொடங்கவும் கொஞ்சம் தாமதமாகும் எனத் தெரிகிறது.

Ranjith Kumar

Recent Posts

நாளை தேர்தல் ரிசல்ட்: முதலமைச்சர் முதல் விஜய் வரை.. தலைவர்களின் ராசி பலன் சொல்வது என்ன..?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…

5 minutes ago

“மரணத்தின் பிடியில் 15 மணி நேரம்!.. தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய சிறுவர்கள்… இந்திய விமானப்படை நடத்திய துணிகர மீட்பு வேட்டை… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ”…!!!

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…

6 minutes ago

“விஜய் வருகை… ஆட்டமே மாறப்போகிறது!”… மாணிக்கம் தாகூர் சொன்ன அந்த ஒரு விஷயம்… அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்…!!!

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…

17 minutes ago

ஏன் தினமும் லேட்டா வர்ற…?” உழைக்கும் மனைவியை உயிரோடு துடிக்கத் துடிக்க கொன்று…. கணவரின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…

25 minutes ago

மனிதாபிமானம் மரணித்ததா?… 16 வயது பேத்தியை சிதைத்துக் கொன்ற 70 வயது காமக்கொடூர தாத்தா… திரிபுராவை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!!

திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…

26 minutes ago

“நான் இப்போது ஒரு சிபிஐ அதிகாரியின் அப்பா!”… வறுமையை வென்ற மகள்களின் சாதனை… லக்னோ கார் ஓட்டுநரின் நெஞ்சை உருக்கும் கண்ணீர் போராட்டம்… !!!!

லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…

37 minutes ago