அமைச்சர் பதவி வேணுமா?… அப்போ ரூ.100 கோடி ரெடி பண்ணுங்க… புதுச்சேரி அரசியலை உலுக்கிய நாராயணசாமியின் பகீர் குற்றச்சாட்டு…!

Spread the love

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், அங்கு அமைச்சர் பதவிக்காக ₹100 கோடி வரை பேரம் பேசப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வைத்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்பது தொடர்ந்து தள்ளிப் போவதற்கு இந்தத் திரைமறைவு பண பேரமே முக்கிய காரணம் என்று சாடிய அவர், எதிர்க்கட்சிகளின் பலவீனத்தையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதாவது, தங்களுக்குள் நிலவிய ஒற்றுமையின்மையே நடந்து முடிந்த தேர்தலில் I.N.D.I.A கூட்டணி தோல்வி அடைவதற்குக் காரணியாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

“உனக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா?”… கோவிலுக்குள் செருப்புடன் நுழைந்த ஊழியர்.. தட்டித்தூக்கிய சுற்றுலாப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள 6-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குகைக் கோயிலுக்குள், பாரம்பரியமிக்க அந்தப் புனிதத் தலத்தின் விதிகளை…

13 minutes ago

“நள்ளிரவில் போலீசுக்கு வந்த ரகசிய கால்”…. 14 வயது சிறுமி சொன்ன அந்த ஒரு வார்த்தை… வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை…!

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், 14 வயது வளர்ப்பு மகளைப் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த வளர்ப்பு…

17 minutes ago

” நாம ரெண்டு பேருக்கும் அவனே புருஷன்”… மக்களிடம் தாய் சொன்ன கொடூரம்… சொந்த அப்பாவையே முடித்த மகளின் பகீர் வாக்குமூலம்…!!!

உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தாய் மற்றும் அவரது இளம் மகள் ஆகிய…

23 minutes ago

வங்கிக் கணக்கில் ரூ.2,000… சற்றுமுன் முக்கிய அறிவிப்பு…. உடனே இதை செக் பண்ணுங்க…!

மத்திய அரசின் 'PM கிசான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹6,000…

24 minutes ago

“இந்தியாவுக்கு வந்த பேராபத்து.. தினமும் ரூ.750 கோடி நஷ்டம்.. புடின் மட்டும் கைவிட்டிருந்தா இந்தியா காலி.. உலக நாடுகளை அதிரவைத்த மாஸ் மூவ்”…!!

மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் 90…

33 minutes ago

410 நாள் ஜெயில்.. மீண்டும் செந்தில் பாலாஜிக்கு வந்த புது நெருக்கடி… விஜய் கையில் தான் எல்லாமே…. 87-ஆம் பக்கத்தை காட்டும் அன்புமணி….!

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

35 minutes ago