சமீபத்தில் மன்சூர் அலிகான், வில்லனாக லியோ படத்தில் பெட்ரூமில் திரிஷாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என கிண்டலாக பேசியது, வைரலானது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தரப்பட்டு, மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் பேசியதாவது, பல ஆண்டுகளுக்கு முன், ஈசிஆர் பீச்சில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் முன்னால், போதை தலைக்கேறிய நிலையில் திரிஷா குத்தாட்டம் போட்டு ஆடினார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அவருக்கு அட்வைஸ் செய்து, வீட்டில் கொண்டு போய் விட்டனர்.
அதன்பிறகு, தெலுங்கு பட ஷூட்டிங் கலந்துக்கொள்ள திரிஷா ஆந்திரா சென்ற போது, அங்குள்ள ஒரு லாட்ஜில், பாத்ரூமில் ஆடையின்றி திரிஷா குளித்ததை ஒரு நபர், ரகசிய கேமராவில் படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டார். அது பத்திரிகையிலும் வெளிவந்தது. அதுகுறித்து கோர்ட்டுக்கு சென்று சமாதானம் பேசியவர் திரிஷாவின் அம்மா தான்.
இப்போது லியோ படத்தில் 39 வயதான திரிஷா, 50 வயதான நடிகர் விஜய்க்கு லிப் லாக் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார். ஈசிஆர் பீச்சில் போதையில் குத்தாட்டம் போட்ட போது போகாத மானம், ஆந்திராவில் லாட்ஜில் நிர்வாணமாக குளித்த வீடியோ வெளியான போது போகாத மானம், விஜய்க்கு முத்தம் கொடுத்த போது போகாத மானம், மன்சூர் அலிகான் பேசிய இந்த வார்த்தையில் போய்விட்டதா, அதை தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு திரிஷா சென்றது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.