சின்னத்திரையின் மூலமாகவும், குறும்படங்களின் மூலமாகவும் ,இணையம் மூலமாகவும் இளம் நடிகைகள் எளிதில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் நுழைகின்றனர். இப்படி சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமாகி ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.
2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .கிட்டத்தட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு அதுல்யா ரவி ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் போடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகன், ஏமாளி நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நாடோடிகள் 2 படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்பொழுது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் சாந்தனு உடன் ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் இவர் தற்பொழுது மாடர்ன் அவுட் பிட்டில் தேவதையைப் போன்று இருக்கும் அழகான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…