பீகார் மாநிலம் முசாபர்பூரில், வேலையின்மை மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரைச் சமயோசிதமாகக் காப்பாற்றியுள்ளனர். சிக்கந்தர்பூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்ததால் தனது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்துள்ளார். இதனால் வீட்டில் தினசரி சண்டைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவரது மனைவி அவரைத் தொடர்ந்து கேலி செய்தும், சரியாக உணவு வழங்காமலும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…