வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தீ வைத்துக் கொள்ளும் அளவுக்கான தாக்குதல்கள் தொடர்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியாத்பூர் மாவட்டத்தில் கோகோன் தாஸ் என்ற 50 வயது நபரை கும்பல் ஒன்று தாக்கி அவர் மீது தீ வைத்துள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடியவர் குளத்தில் குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டுள்ளார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துகள் அமைதியாக வாழ விரும்புவதாக தாக்குதலில் உயிரிழந்த கோகோன் தாசின் மனைவி சீமா தாஸ் தெரிவித்துள்ளார். யாருடனும் எந்த வாக்குவாதமும் செய்யாத என் கணவரை எதற்காக மிக கொடூரமாக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தன் கணவரின் தலையிலும் முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் காரர்கள் தீ வைத்ததாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான ஹாஜா முகைதீன்,…
இணையத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, கணவன்-மனைவி இடையேயான புரிதலையும், நகைச்சுவை உணர்வையும் மிக அழகாகப் பிரதிபலிக்கிறது. பொதுவாக, குடும்பப்…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic…
பாகிஸ்தானில் வறுமை, கல்வி மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான செய்திகள் அதிகம் வெளிவந்தாலும், 130 ஆண்டுகளாகப் பிணைப்புக் கைதிகளாக (bonded…
அதிமுகவின் முழுக் கட்டுப்பாடும் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடமே (EPS) உள்ளது என்பதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி அக்ரி…
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த 'நமது அம்மா' நாளிதழ் சி.வி. சண்முகத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…