“பரியேரும் பெருமாள்” படம் மூலமாக தமிழ் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் “மாறி செல்வராஜ்”, பரியேறும் பெருமாள் படம் மூலமாக சமூகத்தில் நடக்கும் வன்கொடுமையை மக்கள் முன்னால் நிறுத்தி மக்களை பார்த்து கேள்வி கேட்கும் படி படத்தை அமைத்திருப்பார், அப்படத்தை பார்த்து எவரும் உணர்ச்சியோ இல்லை எதிர்மறை கருத்து தோன்றும் அளவிற்கு இருக்காது, சற்றே அவர்களின் சிந்தனையிடம் தனக்குள் இருக்கும் ஒருவனிடம் சிந்தித்து கேள்வி கேட்கும் படி செய்தது, படத்தின் கிளைமாக்ஸ் ஒரே ஒரு சீன் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும்.
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…
தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…
தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். இந்த ஆண்டுகளில் அவர் கால்பதிக்காத துறைகள் வெகுசிலவே.…