வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என்று கனிமொழி எம்பி கூறி இருந்தார். ஆனால் இன்று அதைப் பற்றி பேசுவது கிடையாது. ஏனென்றால் டாஸ்மாக் மூலம் 50 ஆயிரம் கோடி வருமானம் வருகின்றது. மது கடைகளை குறைப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு கடையை கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டில் 50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்று 500 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக உள்ளார்.
இது நாட்டு மக்களின் பணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்ட திமுகவுக்கு சென்றார். அங்கு இருந்து கொண்டு இவ்வளவு சம்பாதித்துள்ளார். அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உள்ளது. வருகின்ற தேர்தலில் அவரை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரைத் தோற்கடிப்பது இந்த மாவட்ட மக்களின் கடமையாகும் என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…