Categories: சினிமா

காணாமல் போன பிரபலமான Anchor ஆடம்ஸ்.. தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா..?

Spread the love

2000 காலகட்டத்தில் மக்களை தொலைக்காட்சிக்கு முன்னால் கட்டிப்போட்டு வைத்தது சீரியல் மட்டுமாக இருந்தது. அதன் பின்னதாக வளர்ச்சி அடைந்து மக்கள் பொழுதுபோக்கை நோக்கி நகர் ஆரம்பித்தார்கள், அந்த சமயத்தில் தான் பல கலை நிகழ்ச்சிகள், பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பல முன்னணி டெலிவிஷன்கள் தொகுத்து வழங்க, அதில் பல கோடி மக்களின் ஆதரவை பெற்றார்கள். சீரியல்களை தாண்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பு கிடைத்ததை வைத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.

அதில் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் டிவி, கலைஞர் டிவி, சன் டிவி போன்ற முன்னணி சேனல்ஸ் பல வித விதமான, வித்தியாசமான முறையில் மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிக்கு வெற்றி வந்து குவியதற்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களே காரணமாகும்.! உதாரணமாக விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டிடி, கோபிநாத், பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்சன் போன்றவர்கள். இவர்களின் சிறந்த தொகுப்பு முறையால் தான் அந்த நிகழ்ச்சியே மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைகிறது.

அதே போல தான் சன் மியூசிகில் தொகுப்பாளராக இருந்து பல கோடி மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்தான் ஆடம்ஸ். இவர் சிறந்த முறையில் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் மாபெரும் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கனிவான பேச்சும் தன்மையான செயலும் இவரின் வளர்ச்சிக்கு காரணமாகும். இவர் எந்த நிகழ்ச்சியிலும் காணாமல் இருந்த நிலையில், தற்போது இவரைப் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. அடம்ஸ் படம் இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். கலையரசனை முக்கிய கதாபாத்திரத்தில் மையமாக வைத்து CAN என்ற தலைப்பில் இயக்க உள்ளாராம். அந்தப் படத்தில் மேலும் கோவை சரளா, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்ற மாபெரும் நடிகர்கள் நடிக்க உள்ளார்களாம்.

இப்படத்தை இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் போல் காதல் மற்றும் காமெடி டிராமா கலந்த கலவையில் எடுக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இவர் பாலச்சந்திரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகராக இருப்பதால், பாலச்சந்திரன் அவர்களின் கதை அமைப்பை போலவும், எஸ் ஜே சூர்யா, பாக்கியராஜ் போன்ற காமெடி கலந்த கமர்சியல் படத்தை போல் இயக்க உள்ளாராம். இதை அறிந்த இவரின் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

5 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

10 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

12 minutes ago

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

23 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

32 minutes ago