இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், இந்திய மாணவி என அறியப்படும் பெண் ஒருவர் காரின் கண்ணாடியைத் துடைத்துவிட்டு, அதற்காக 20 பவுண்டுகள் (சுமார் ₹2,300) கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இவ்வளவு அதிகத் தொகை கேட்ட மாணவியை கார் உரிமையாளர் “கொள்ளைக்காரி” என்று விமர்சிப்பதும், அதற்கு அந்தப் பெண் “வாழ்க்கைச் செலவு (Cost of living) மிக அதிகமாக உள்ளது” எனப் பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…