தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் சமீபத்தில் NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். ஜனவரி மாதத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசி டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்தால் தேர்தலில் வெற்றி நிச்சயம். கூட்டணி நிலைபாடு குறித்து யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
அதற்கு காலம் பதில் சொல்லும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணி தொடர்பாக அறிவிப்பேன். பல கட்சிகள் எங்களை கூட்டணிக்கு அழைத்து வருகின்றன. பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் நாங்கள் கூட்டணியில் இணைய முடியாது என்ற டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டேன் என்று டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…