இவ்வளவு அவசரம் எதுக்கு?… Overtake செய்ய முயன்று ஆம்புலன்ஸை சாய்த்த கார்… 2 பேர் பலி… பதற வைக்கும் காட்சி…!

Spread the love

நேற்று கேரள மாநிலம் குன்னம் குளம் அருகே உள்ள பகுதியில் ஒரு காரும் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி கண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு கண்ணூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகளில் கார் ஒன்று ஆட்டோ ரிக்ஷாவை முந்திக்கொண்டு ஆம்புலன்ஸ் மீது மோதியது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த நிலையில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் குன்னம் குளத்தை சேர்ந்த புஷ்பா மற்றும் கண்ணுரை சேர்ந்த குஞ்சிராமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புஷ்பாவின் கணவர் ஆண்டோ வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

24 seconds ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

5 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

36 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

47 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

54 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

58 minutes ago