உலகின் மிகச்சிறிய நாடு பற்றி தெரியுமா..? பலரும் அறிந்திராத ஆச்சரிய தகவல்கள்..

Spread the love

உங்களால் ஒரு தனி நாட்டை உருவாக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? நம்மில் பலருக்கு தனி நாட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை எப்போதாவது வந்திருக்கும். அங்கு நாம் மட்டுமே வசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அது முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? அப்படி ஒரு இடம் உள்ளது, அந்த இடத்தின் பெயர்

Major Roy bates

லண்டனில் இருந்து வெறும் ஆறு மெயில் தூரத்தில் உள்ள சுபோல்க் கடலின் நடுவில் அமைந்துள்ளது. இது 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரின் போரின் ஜெர்மனி படையின் குண்டுகளிடம் இருந்து பாதுகாக்க கட்டப்பட்டது. 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் படையில் இருந்த மேஜர் ராய் பேட்ஸ் இந்த டை வாங்கி அதை தனி நாடாக அறிவித்தார்.

அதுமட்டுமல்ல டின் பிரின்ஸ் ராய் பேட்ஸ் என அவருக்கு அவரே பெயர் சூட்டினார். இந்த டிற்கு பாஸ்போர்ட், ஸ்டாம்ப் முதலியவற்றையும் அறிவித்தார். லண்டன் இதை தனி நாடாக அங்கீரகரிக்கவில்லை, இருப்பினும் இந்த நாட்டிற்கென தனி கரன்சியும், கொடியும் உள்ளது.

sealand

1978 ஆம் ஆண்டு டச் படையினர் இதை தாக்க முற்பட்டனர், 1990 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் போலீஸ் ரெயிட் நடத்தில் ராய்யின் மகன் மைக்கேலை கைது செய்தனர். 2000 ஆம் ஆண்டில் டில் இருந்து கொண்டு இவர்கள் அரசாங்க இணையதளத்தை ஹேக்கிங் செய்வதாக குற்றசாட்டு எழுந்து கைது செய்யப்பட்டனர். இவ்வளவு சர்சைகள் டை சுற்றி இருந்தாலும் இது ஒரு பாப்புலரான டூரிஸ்ட் இடமாக உள்ளது தான் ஆச்சர்யமே.

இங்கு செல்ல வேண்டும் என்றால் லண்டனில் இருந்து கார் வழியாக சுபோல்க் செல்ல வேண்டும், அங்கு உனகளுக்கு விசா கிடைத்த பின்னர், படகு வழியாக நம்மை அழைத்து செல்வார்கள். ஆனால் இது தொடர்வது கடினம் தான். ஆம், நாட்டை அழிக்கும் எண்ணம் இங்கிலாந்துக்கு உண்டு. இதை மொத்தமாக தகர்த்து எரிவதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

Deepika

Recent Posts

“இதெப்படி சாத்தியம்..?” ராட்சத மீனை லாவகமாக வேட்டையாடிய பறவை… இணையத்தை அதிரவைக்கும் திக் திக் வீடியோ..!!

இயற்கையில் நீர்வாழ் பறவைகள் மீன் பிடிக்கும் விதம் எப்போதும் ஆச்சரியமானது. அந்த வகையில், நீர் காகம்  ஒன்று ஒரு பெரிய…

4 minutes ago

மாணவியை படுக்கையறைக்கு அழைத்த டீச்சரின் ‘மருமகன்’… அடுத்த நடந்த உச்சக்கட்ட கொடூரம் … வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில், மாணவி ஒருவர் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

10 minutes ago

பகீர் சம்பவம்..! 2.5 லட்சத்திற்காக மூதாட்டியின் இரு கால்களையும் துண்டித்த கொடூரக் கொள்ளையர்கள்.. நகைகளை கழற்ற முடியாத ஆத்திரதில் நடந்த கொடூரம்..!!

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை குறிவைத்து கொடூரமான…

14 minutes ago

BREAKING: விஜய்க்கு பாமக ஆதரவு?… சற்றுமுன் ஒரே போடாய் போட்ட அன்புமணி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க பாமக…

24 minutes ago

விஜய்யால் நிறைவேறாமல் போன ஆர்.பி. சௌத்ரியின் நீண்ட நாள் கனவு… ஏமாற்றத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ்…!!

தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் விஜய்யின் ஆரம்பகால வளர்சியில்…

27 minutes ago

“ஹோட்டல் அறையில் நேர்ந்த விபரீதம்!.. காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்ம மரணம்.. அறையில் சிக்கிய ‘அந்த’ மருந்துகள்… பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிஜ ‘த்ரில்லர்’ சம்பவம்”…!!

பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஜெஹானாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான…

28 minutes ago