AI-ஐ தவறான செயலுக்கு பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இது கவலைக்குரிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர்நகரில் ராமர் மற்றும் இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பி டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோரைக் கொண்ட ஆட்சேபனைக்குரிய AI-உருவாக்கப்பட்ட வீடியோ , அப்பகுதி முழுவதும் பதற்றத்தைத் தூண்டியுள்ளது.
ஜலால்பூர், செஹ்ராவைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் உருவாக்கி ஆன்லைனில் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ, பாஜக ஆதரவாளர்கள் மற்றும் ராம பக்தர்களிடையே பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது. பல கிராமவாசிகளும் பாஜக தொண்டர்களும் இந்த காணொளியை மிகவும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது ராம பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து பாஜக மண்டல துணைத் தலைவர் கமலேஷ் சிங் அளித்த புகாரின் பேரில், போலீசார் விஜய் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…