பத்திரப்பதிவு செய்வோருக்கு குட் நியூஸ்..! நாளையும், நாளை மறுநாளும்… தமிழகம் முழுவதும் அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Spread the love

ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த தினங்கள் அதிகமாக வரும் என்பதால் நாளையும், நாளை மறுநாளும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொத்து வாங்குவோர் முகூர்த்த நாட்களில் பத்திரங்களை பதிவு செய்ய விரும்புகிறார்கள். இதனால் விஷேஷ நாட்களில் அதிக பத்திரங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார்பாதிவாளர் அலுவலகங்களில் இந்த இரண்டு நாட்களிலும் 150 டோக்கன்கள் கூடுதலாக வழங்க அனுமதிக்கப்படும். அதேபோல 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.

Soundarya

Recent Posts

விடுதி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய… வார்டன் செஞ்ச வேலை.. தட்டிக்கேட்டதால் சாதி ரீதியாக இழிவுபடுத்திய தாளாளர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…

57 seconds ago

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…” நள்ளிரவில் வார்டன் கொடுத்த பாலியல் தொல்லை.. திண்டுக்கல் கல்லூரியில் மாணவிகள் கதறல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

6 minutes ago

ச்சீ இவனெல்லாம் மனுஷனா…? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த .. தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் அதிரடி கைது..!!

கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர்…

7 minutes ago

கில்லர் பட ஷூட்டிங்கில் விபத்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் எஸ்.ஜே சூர்யா..!!

சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…

10 minutes ago

தனியார்மயமாகும் டாஸ்மாக் கடைகள்..? அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமான அறிவிப்பு..!!

தமிழகத்தில் இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 06, 2026)…

10 minutes ago