Categories: சினிமா

“தினம் தினம் இதை பண்ணி டார்ச்சர் பண்ணுவாரு”.. நாங்க பிரிய இது தான் காரணம்… விவாகரத்து பற்றி பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை ஊர்வசி..!!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதே சமயம் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர்.

இன்றும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்த அசத்தி வருகின்றார். எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை ஊர்வசி சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை முடிவு குறித்து பேசி உள்ளார். அப்போது, மனோஜ் ஜெயனை திருமணம் செய்து கொண்டேன்.

அவருடனான வாழ்க்கை சில வருடங்களில் முடிந்து விட்டது. அதற்கு முக்கிய காரணமே குடிப்பழக்கம் தான். அவரின் குடும்பத்தில் அனைவருமே ஒன்றாக குடிப்பார்கள். அவர்தான் எனக்கு ஊற்றி தருவார்.இதனால் தினமும் குடித்து குடித்து நான் குடிக்க அடிமையாகி விட்டேன். என்னை குடிக்க அடிமையாக்கியதே அவர்தான். அதுவே நாங்கள் பெரிய காரணமாக அமைந்துவிட்டது.

அந்த குடியை காரணம் காட்டி என் மகளையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டார். அதனால் தனிமையில் மன அழுத்தத்தில் இருந்த சமயத்தில் எங்களுடைய குடும்ப நண்பர் சிவப்பிரசாத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். இரண்டாவது திருமணம் செய்யும்போது எனக்கு 40 வயது. தற்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று ஊர்வசி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

4 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

4 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago