தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2001ல் வெளியான என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். என்னதான் இப்போதைய நடிகைகள் கிளாமர் காட்டி நடித்து வந்தாலும் தன்னுடைய குடும்ப பாங்கான நடிப்பால் அதிக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சினேகா தான்.
2009ல் ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ படத்தின் முதன் முறையாக இணைந்து நடித்த சினேகா பிரசன்னா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து இவர்கள் 2018ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
நடிகை சினேகாவிற்கு சங்கீதா என்று ஒரு அக்கா உள்ளார்.சினிமாவிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இவர் பெரிய அளவில் புட்டிக் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.சென்னையில் இவர் மிகப் பெரிய அளவில் புட்டிக்கடை ஒன்றை தொடங்கி சக்ஸஸ் புல்லாக நடத்தி வருகிறார். நடிகை சினேகாவிற்கு எப்பொழுதும் அவர் அக்காவின் டிசைன்கள் தான் ரொம்ப பிடிக்கும் என்று அவரே பல பேட்டிகளில் கூறியும் உள்ளார்.
இந்நிலையில் நடிகை சினேகாவின் அக்கா சங்கீதா SWAASA என்ற புது புட்டிக் கடை ஒன்றை தற்பொழுது தொடங்கியுள்ளார். இந்த கடையின் திறப்பு விழாவில் சினேகா, பிரசன்னா உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…
கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…
தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…