Categories: CINEMA

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986 ஆம் ஆண்டு காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார் சித்தாரா. ஆனால் அவரை முன்னணி நடிகையாக்கியது கே பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம்தாம்.

இந்த படம் சூப்பர்ஹிட் ஆனது மட்டுமில்லாமல் சித்தாராவுக்கு தமிழ் சினிமாவில் நிலையான ஓர் இடத்தையும் கொடுத்தது. இப்படத்தின் பாடல்கள், கதை, நடிப்பு என அனைத்திலும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து இவர் நடித்த புது வசந்தம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் விக்ரமனின் முதல் படமான புதுவசந்தம் படத்திலேயே வலுவான கேரக்டரில் நடித்து ஹிட் கொடுத்தார். நான்கு ஆண்களுடன் வாழும் ஒரு பெண் நட்பாக பழகுவதை காதலர் சுரேஷ் தவறாகப் புரிந்து கொண்டு அவரை ஒதுக்கும் போது தன் இறுதியில் மீண்டும் நண்பர்களே போதும் என்ற முடிவுக்கு வருவது போல் அமைந்த இவரது கதாபாத்திரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த சித்தாராவுக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைந்தது. அதனால் அக்கா, அம்மா மற்றும அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு ஆளானார். அப்படி ரஜினியின் படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். முகவரி படத்தில் அஜித்துக்கு அண்ணியாக ரகுவரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

தற்போது 50 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வசித்து வருகிறார். இதற்குக் காரணம் என்ன வென்று சினிமாவில் பல தரப்பில் இருந்தும்  பல விதமான கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான வித்தகன் ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதன் படி “சித்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை காதலித்தாராம். அந்த நடிகரோடு சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஆனால் சித்தாரா காதலை சொல்லும்போது அந்த நடிகர் வேறொரு நடிகையுடன் காதலில் இருந்ததால் இவரை நிராகரித்துள்ளார். அதன் பின்னர் அந்த காதலை சித்தாராவும் மறந்துள்ளார். அதன் பிறகு தான் காதலித்த நடிகரோடேயே ஒரு படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago