இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடிப்பில் 2006 இல் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘ஜில்லுனு ஒரு காதல்’. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. இவருடைய நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறு வயது பெண்ணாக நாம் பார்த்த ஸ்ரேயா சர்மா தற்பொழுது ஹீரோயின் ஆக மாறியுள்ளார்.
இவர் தற்பொழுது வளர்ந்து படித்து வழக்கறிஞராக மாறியுள்ளார். தெலுங்கு ‘காயகுடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தான் படித்த துறையில் வேலை செய்ய முடிவு எடுத்துள்ளார். தற்பொழுது அவர் முழு நேர வழக்கறிஞராக செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். குட்டி குட்டியான ஆடைகள் அணிந்து இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பலோயிர்களை கொண்ட இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனே அவரது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு விடும்.
அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்த சிறுமியா இவர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்பொழுது ஹீரோயினாக ஜொலிக்கிறார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…
சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…