விஜய் டிவியில் தற்போது கதாநாயகி என்ற ரியாலிட்டி ஷோ ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பாலா மற்றும் குரேஷி ஆகியோர் தொகுத்து வழங்கும் நிலையில் நடுவர்களாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ராதிகா, தன்னுடைய முதல் படத்தில் இயக்குனர் என்னை வெட்கப்பட சொன்னாரு. அப்போ நான் அப்படி என்றால் என்ன என்று கேட்க அவர் எனக்கு குளோசப் வச்சிட்டு ஒரு குச்சி எடுத்து இடுப்புல அந்த குச்சியால தொடுவாரு, அப்போ நான் ஒரு மாதிரி சிரிப்பேன், அதை தான் வெட்கம் என்று அவர் கூறினார்.
அப்போதுதான் வெட்கம் என்றால் என்ன என்று எனக்கு தெரியும் என்று ராதிகா கூறினார். மேலும் நரம்பில்லாத நாக்கில் எல்லோரும் நிறைய பேசுவாங்க யார் பேசுறது நாம கேட்க கூடாது எனவும் நம் கனவுகள் நிஜமாக வேண்டும் என்றால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ராதிகா சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…