சமூக வலைதளங்களில் பகிரப்படும் தனது புகைப்படங்கள், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகச் சித்தரிக்கப்படுவது குறித்து நடிகை நிவேதா தாமஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அனுமதியின்றி உருவாக்கப்படும் இத்தகைய போலிப் படங்கள் சட்டவிரோதமானவை. இது ஒரு தனிநபரின் தனியுரிமையில் தலையிடும் மிக மோசமான செயலாகும்” என்று சாடியுள்ளார்.
மேலும், தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இத்தகைய ஆபாசமான அல்லது போலியான புகைப்படங்களை யாரும் சமூக வலைதளங்களில் பகிரவோ, அதற்கு ஆதரவு அளிக்கவோ வேண்டாம் என அவர் தனது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…