சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மிருணாள் தாகூரிடம் உங்களைப் பொறுத்தவரை காதல் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து மிருணாள் தாகூர் கூறியதாவது, காதல் என்பது மிகவும் அழகான ஒரு உணர்வு. பூமியில் இருக்கும் அனைவருக்கும் காதல் ஏற்பட வேண்டும். காதல் ஒருவரை சிறந்த மனிதராக மாற்றும் சக்தி கொண்டது. எல்லோருக்கும் அப்படிப்பட்ட காதல் அமைய வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
காதலில் மிக முக்கியமானது ஏற்றுக்கொள்ளுதல். சில நேரங்களில் காதலை ஏற்றுக்கொள்வதும் அங்கீகரிப்பதும் சிரமமானதாக இருக்கலாம். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தாலும் எப்போதும் காதல் மட்டும் மாறாதது. காதலில் இருப்பவர்கள் எப்போதும் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை. நீங்கள் காதலில் இருந்தால் அவர்களிடம் முழுமையாக சரணடையுங்கள் என்று நடிகை மிருணாள் தாகூர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…
நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…
விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…
சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…
டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…