தமிழர் திருநாளான தை திங்கள் முதல் நாளை பொங்கல் திருநாளாக அனைத்து தமிழ் மக்களும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இத்திருநாளில் அனைத்து பிரபலங்களும் தனது குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி Instagram பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்கள்.
இதில் நடிகை கீர்த்திசுரேஷ் தனது நண்பரான நடிகர் கதிர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டி உள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை போஸ்டை செய்து ரசிகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுரேஷ்குமார், மலையாள நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். மேலும், தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதற்கு முன்பாக 2013 ல் மலையாள சினிமாவில் ‘கீதாஞ்சலி’ திரைப்படத்தில் நடித்து கீர்த்திசுரேஷ் திரையுலகில் கால் பதித்தார். பொங்கல் திருநாளை அவருடைய நண்பரான நடிகர் கதிர் குடும்பத்துடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடி உள்ளார், அதில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்புடன் இணைந்த உறவுகளுடன் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…
பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…
இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…