தமிழ்நாட்டுச் சேர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கஸ்தூரி, தமிழ், மலையாளம், கன்னடம் ,தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் . 1992 ‘மிஸ் மெட்ராஸ் அழகி’ போட்டியில் வென்றுள்ளார். ‘ஆத்தா உன் கோயிலிலே ‘என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.
அதை வருடம் ‘சக்கரவர்த்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்திலும் அறிமுகமானார் .ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர் ,செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை போன்ற பல திரைப்படங்களில் தன் திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார் .பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
இவர் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் .சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய அழகான புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அது போல் தற்சமயம் தன் மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மகன் இருக்கானா? என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.
வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…
செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…