#image_title
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
ஆனால் அப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.
பின்னர் தமிழில் ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இவருக்கு தெலுங்கில் வெளியான அந்தகா முந்தா ஆதர்வதா என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
தொடர்ந்து தமிழில் நல்ல திரைப்படத்திற்காக காத்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தான் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் க்யூடாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ..
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…