Connect with us

Tamizhanmedia.net

‘அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே’.. புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் ரீல் மகள்.. 18 வயசுலயே இவ்ளோ அழகா..

CINEMA

‘அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே’.. புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் ரீல் மகள்.. 18 வயசுலயே இவ்ளோ அழகா..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனிகா சுரேந்திரன். ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

பின்னர் தல அஜித்தின் ‘விஸ்வாசம் ‘ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அனிகா. சமீபத்தில் கூட இவர் மேடையில் பேசும் பொழுது கெத்து காட்டியதாக கூறி இணையவாசிகளால் வறுத்தெடுக்கப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனிகா. இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களைஇணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும் இவர் வெளியிடும் நயன்தாராவை போலவே இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது இவர் அழகான புடவையில் கியூட் சிரிப்புடன் பதிவு செய்த புகைப்படங்கள் இணைத்தில் படுவைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top