#image_title
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்பொழுது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்து விட்டு தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
#image_title
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் திருமணம் செய்து கொண்டு ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா ஜோதிகா, பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர்.
‘காக்க காக்க’ திரைப்படத்தில் இணைந்த நடித்த போது இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டிலும் சம்மதம் கூற 2006 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தியா கிட்டத்தட்ட 487 மதிப்பெண்கள் எடுத்து வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் மகள் தியாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘ அச்சு அசலாக அம்மாவை போலவே மாறிட்டாங்களே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…