தமிழின் முன்ணனி நடிகர்களில் ஒருவரான சூர்யா நேற்று டெல்லியில் நடைபெற்ற 68 வது தேசிய விருது வழங்கும் விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் ஜூலை 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைக்கதை, சிறந்த படம் ஆகியவற்றின் கீழ் இப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சூர்யா தன் குடும்பத்துடன் நேற்று டெல்லி சென்றார். இவ்விழாவில் விருதைப் பெறுவதற்காக சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சென்று இருக்கிறார்கள். சூர்யா நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் அந்த விழாவுக்கு சென்று இருக்கிறார்.
தேசிய விருதினை பெற்ற நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது அவர் விழாவில் கலந்து கொண்டு விருது வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்…
சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சிகள் அவர்களுக்கு…
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின்…
நடிகர் சிவாஜி கணேசன் இவரை 'கலைத்தாயின் மூத்த பிள்ளை' என்று கூறுவார்கள். இவரது நடிப்புக்கு இலக்கணமாக வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய…
தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…
தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…