பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர், தனக்கு மஞ்சகாமாலை பாதிக்கப்பட்ட போது, உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியதை குறித்து தற்போது பல பட நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.
அதில், நான் மருத்துவமனையில் இருந்த பொழுது நான் இறந்து விட்டதாக சில செய்திகள் பரவின. நான் இறந்து விட்டதாக எண்ணி, சிலர் என் வீட்டிற்கு மாலையுடன் வந்தனர். சமூக ஊடகங்களில் நான் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை கேள்விப்பட்ட பலர், என் வீட்டிற்கு வந்தது பற்றி, என் மனைவி எனக்கு போன் செய்து வருத்தத்துடன் அழுதார். மாலை கொண்டு வந்தவர்களிடம், மாலையை அவங்களுக்கே போட்டு, நான் இப்ப வரேன் என்று சொல்லி அனுப்பினேன். ஒருவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவினால், அவர்களின் மீதம் உள்ள வாழ்க்கை மறுபிறப்பிற்கு சமம். அதேபோல் எனக்கு சில மறுபிறப்புகள் கிடைத்துள்ளது, என்று உணர்ச்சி பூர்வமாக பேசினார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…