தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர்.
இவரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது ரோபோ சங்கரும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி அண்மையில் உடல் மெலிந்த நிலையில் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் அவருக்கு பல நோய்கள் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டது.
ஆனால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்த போது மஞ்சள் காமாலை நோய் வந்து உடல் எடை குறைந்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரோபோ சங்கர் பழைய நிலைமைக்கு திரும்பி வரும் நிலையில் தன்னுடைய மகளுக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் ரோபோ சங்கரும் அவரின் மனைவியும் most trending couple of the year விருதை வாங்கியுள்ளனர்.
அந்த விருது விழாவில் அவரின் மகள் மற்றும் வருங்கால மருமகன் உட்பட அனைவரும் இருந்தனர்.
அது தொடர்பான புகைப்படங்களை ரோபோ சங்கர் மனைவி இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வர பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…