‘பீட்சா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் கருணாகரன். இதையடுத்து இவர் நடித்த சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற ‘காசு.. பணம்… துட்டு….மணி…மணி… ‘ என்ற பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அதன் பின்னர், “ஜிகர்தண்டா”, “லிங்கா”, “நேற்று இன்று நாளை”, “விவேகம்”, “இருமுகன்” என பல படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் கருணாகரன் விஜய்யை கலாய்த்தும், கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்ட ட்வீட்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் கருணாகரன்.
தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் கருணாகரன் கடந்த 2013ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
தமிழ் சினிமாவில் கவுண்டமணி 2.0 வெர்ஷனாக வந்து கலக்கியவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்து…
நடிகர் கவின் நடிப்பில் நேற்று வெளியான ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமா உருவாக்கிய மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் எஸ் வி ரங்காராவ். ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில்…
இன்றைய தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கின்றதோ, அதே அளவு நடிகைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கின்றது. அதிலும் பெண்களை…
கவிதாலயா கிருஷ்ணன் இவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 80 மற்றும் 90களில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். கே…
நடிகர் விஜய், சூர்யா, தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படத்தில்…