நாடு முழுவதும் இந்திய தபால் துறை சேவையை மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மிக விரைவில் எளிதில் சேவையை பெறுவதற்காக தபால் துறை பெறும் உதவியாக உள்ளது. இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை தபால் துறை மூன்று ரூபாய் உயர்த்தியுள்ளது.
சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மூன்று முறைக்கு மேல் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறைக்கு மேல் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் தபால் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால் 23 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பணப்பரிவர்த்தனை அல்லாத பிற சேவைகளுக்கு 11 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 1 நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…