தன்னுடைய வருங்கால மனைவிக்கு கையில் மருதாணி போடுவதை வருங்கால கணவன் உருகி உருகி பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் மூலமாக சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய சூழலில் திருமணம் என்பது மிகவும் விமர்சனையாக கொண்டாடப்படுகின்றது. ஒரு வாரம் திருவிழா போல திருமணத்தை கொண்டாடி வருகிறார்கள் . ஹெல்தி, சங்கீத், மெஹந்தி, நிச்சயதார்த்தம் திருமணம் என்று திருமணங்கள் இந்த வகையில் நடத்தப்பட்டு வருகின்றது.இது நம் பாரம்பரியம் இல்லை என்றாலும் இன்றைய தலைமுறைகள் இதையே ஆசைப்பட்டு விரும்புகிறார்கள்.
இதனால் பெற்றோர்களும் அதை ஒப்புக்கொள்கிறார்கள். பெரும்பாலும் வருங்கால மனைவியை கணவர்கள் கையில் வைத்து தாங்குவது வழக்கம்தான். இங்கு ஒரு நபர் தனது வருங்கால மனைவிக்கு மெஹந்தி போடுவதை ரசித்து ரசித்துப் பார்க்கிறார். அதனை வீடியோவாக எடுத்த அந்த பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…