#image_title
பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் சமூக சேவை செய்வதில் மிகவும் அக்கறை கொண்டவர். சமீபத்தில் கூட கேபிவை பாலாவுடன் இணைந்து கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுக்க உதவி செய்துள்ளார். எப்போதும் லாரன்ஸ் பிறருக்கு உதவ வேண்டும் என்பதையே தனது லட்சியமாக நினைப்பார்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை சேர்ந்த சிவசக்தி என்பவருக்கு 4 வயது இருந்த போது அவர்கள் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். அவர்களது தந்தை குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.
சிவ சக்தியையும், அவரது சகோதரியையும் அவர்களது தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் இருவரும் என் வீட்டில் தான் வளர்ந்தார்கள். இப்போது சிவசக்தி கணிதத்தில் பிஎஸ்சி முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். காவல் உதவி ஆய்வாளராக வேண்டும் என்பதுதான் சிவ சக்தியின் கனவு.
என்னை போலவே பிறருக்கும் உதவி செய்ய சிவசக்தி விரும்புகிறார். கல்விதான் சக்தி வாய்ந்த ஆயுதம். வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் சமூக சேவைகளை பாராட்டி வருகின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…