தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் ( 17 ). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் அதிக வீடியோக்களையும்,ரீல்ஸ்களையும் பதிவிட்டு வந்துள்ளார். அவர் ஓடும் ரெயில் அருகே நெருங்கி, நடந்து சென்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று உள்ளார்.
ஆனால் வேகமாக சென்ற ரெயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரெயில்வே போலீஸ் ஒருவர் இதனை கவனித்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷயை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . வேகமாக வரும் ரெயிலுக்கு மிக அருகில் அக்ஷய் வருவதும், அவர் மீது ரெயில் மோதுவதும் போன்ற இந்த வீடியோ தற்போது வேகமாக இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…