சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மூன்று இளைஞர்கள் ஒரு ஓடையில் அமைதியாக குளிக்கிறார்கள். அதில் ஒருவர் பசுமை மற்றும் அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட கரைக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். திடீரென எங்கிருந்தோ கரையில் அமர்ந்திருந்த அவரின் பின்னால் ஒரு பெரிய பாம்பு ஒன்று வருகிறது.
அது அவரை தாக்குகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் உடனே தண்ணீரில் குதிக்கிறார் .இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதை பார்த்து இணையவாசிகள் “எந்த இடத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது” என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
திருமண வீட்டின் மகிழ்ச்சியான சூழலில், நண்பர்கள் செய்த ஆபத்தான விளையாட்டால் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதலில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு இடையே கடந்த காலங்களில் நிலவிய…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், 29 வயதேயான இளம் ரயில்வே ஊழியர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…
2026-ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை திதியே அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. 'அட்சயம்'…
சுமார் 142 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட தபால் ஆயுள் காப்பீடு (PLI), இன்றும் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள்…