குட்டி குழந்தை ஒன்று தனது சோகமாக இருக்கும் அக்காவிற்கு ஆறுதல் கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள்.
அதாவது குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் இணையத்தில் உலா வருகின்றது. இவை அனைத்துமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. சில வீடியோக்கள் நம்மை புன்னகைக்க வைக்கின்றது. கவலைகளையும் மறந்து சிரிக்க வைக்கின்றது. குழந்தைகள் எது செய்தாலும் அது அழகாகத்தான் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது அக்காவிற்கு ஆறுதல் கூறி வருகின்றது. அக்கா சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்த குழந்தை நீ மிகவும் புத்திசாலிப் பெண் தானே, இனி நீ ஏன் சோகமாக இருக்கிறாய். உன்னிடம் யாராவது சண்டை போட்டால் அவரைகளை திருப்பி அடி என்று கூறி வருகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது .இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…